”என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து (யுத்த நிறுத்த ஈழ ஆதரவு) போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்.”
Monday 15 November 2010
சாஸ்த்ரி பவனில் சாகாத சாட்சியம்
''சாஸ்த்ரி பவனை கடக்கும் போதெல்லாம் முத்துக்குமாரின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் ஓட்டுப்பொறுக்கிகளிடமும், சந்தர்ப்பவாதிகளிடமும் தோற்றுப்போன குற்ற உணர்ச்சி நெருடுகிறது..''
No comments:
Post a Comment