”என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து (யுத்த நிறுத்த ஈழ ஆதரவு) போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்.”
Monday 10 January 2011
அம்பலமானான் செந்தமிழன் சீமான்
நுணலும் தன் வாயால் கெடும்
(தவளை தன் குரலாலேயே தனைச் சொல்லும்)
---------------------------------------------
சீமானின் அரசியல் சந்தர்ப்பவாதம் அவர் வாயாலேயே முற்று முழுதாக அம்பலம்.
No comments:
Post a Comment